தேவேந்திரர் கிராமப்புறத் தொழில் முனைவோர் ஆய்வு நிறுவனம்"நிலையான வாழ்வாதாரத்திற்கு மரபான பாரம்பரியம் பேணுதல்"
தேவேந்திரர் கிராமப்புறத் தொழில் முனைவோர் ஆய்வு நிறுவனம்
"நிலையான வாழ்வாதாரத்திற்கு மரபான பாரம்பரியம் பேணுதல்"
தேவேந்திரர் கிராமப்புறத் தொழில் முனைவோர் ஆய்வு நிறுவனம்"நிலையான வாழ்வாதாரத்திற்கு மரபான பாரம்பரியம் பேணுதல்"
தேவேந்திரர் கிராமப்புறத் தொழில் முனைவோர் ஆய்வு நிறுவனம்
"நிலையான வாழ்வாதாரத்திற்கு மரபான பாரம்பரியம் பேணுதல்"
குறிக்கோள்:-
கிராமப்புற மனித வள ஆற்றலை முறையாகப் பயன்படுத்தி, சமன்பாட்டுடன் இணைந்த தற்சார்புப் பொருளாதாரத்தை மக்கள் வாழும் பகுதியில் ஏற்படுத்தும் தொலை நோக்கில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

எங்களின் அணுகுமுறை :
எங்களின் அணுகுமுறை :
தேவேந்திரர் சமுதாய மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று அவர்களின் இன்றைய சமுதாய நிலை, பொருளாதார நிலை, வாழ்வியல் நிலை, பண்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்து அவர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவித்தல் போன்ற செயல்களை எங்கள் தேவேந்திரர் கிராமப்புற தொழில் முனைவோர் ஆய்வு நிறுவனம் செய்து வருகிறது.

எங்களின் செயல்பாடுகள்:
எங்களின் செயல்பாடுகள்:
எங்களின் செயல்பாடுகள்:
எங்களின் செயல்பாடுகள்:
- கிராமங்களில் தற்சார்பு பொருளாதாரத்திற்கான சூழலை ஆய்வு செய்தல்.
- விவசாயத்தோடு இணைந்த ஆடு, மாடு, கோழி வளர்த்தல் இத்துடன் இயற்கை உரம் தயாரித்தல் போன்றவற்றை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்படுத்துதல்.
- விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மதிப்புக்கூட்டி குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்துதல்.
- ஐந்து கிலோமீட்டல் சுற்றளவில் உள்ள கிராமங்களை ஒருங்கிணைத்துப் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படுதல் .
- விதவைகள், விவகாரத்தானவர்கள் ஆகியோருக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பொருளாதார வழிமுறைகளைக் கண்டறிதல், விதவையானது ஏன் ? விவகாரத்தானது ஏன்? என்பதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை முன்னெடுத்தல்.
- உணவு தனியா சேமிப்பு, வித நெல் சேமிப்பு, உரம் சேமிப்பு, குழந்தைகளின் உண்டியல் சேமிப்பு, கோயிகளுக்கு நேர்த்திகடனாய் மஞ்சள் துணியில் காணிக்கை சேமிப்பு போன்ற சேமிக்கும் பழக்கத்தை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மக்களிடையே பரவலாக்கம் செய்து நிலைபெறச்செய்தல்.
எங்களின் செயல்பாடுகள்:
எங்களின் செயல்பாடுகள்:
எங்களின் செயல்பாடுகள்:
எங்களின் செயல்பாடுகள்:
- கிராமங்களில் தற்சார்பு பொருளாதாரத்திற்கான சூழலை ஆய்வு செய்தல்.
- விவசாயத்தோடு இணைந்த ஆடு, மாடு, கோழி வளர்த்தல் இத்துடன் இயற்கை உரம் தயாரித்தல் போன்றவற்றை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்படுத்துதல்.
- விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மதிப்புக்கூட்டி குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்துதல்.
- ஐந்து கிலோமீட்டல் சுற்றளவில் உள்ள கிராமங்களை ஒருங்கிணைத்துப் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படுதல் .
- விதவைகள், விவகாரத்தானவர்கள் ஆகியோருக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பொருளாதார வழிமுறைகளைக் கண்டறிதல், விதவையானது ஏன் ? விவகாரத்தானது ஏன்? என்பதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை முன்னெடுத்தல்.
- உணவு தனியா சேமிப்பு, வித நெல் சேமிப்பு, உரம் சேமிப்பு, குழந்தைகளின் உண்டியல் சேமிப்பு, கோயிகளுக்கு நேர்த்திகடனாய் மஞ்சள் துணியில் காணிக்கை சேமிப்பு போன்ற சேமிக்கும் பழக்கத்தை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மக்களிடையே பரவலாக்கம் செய்து நிலைபெறச்செய்தல்.

தொலைநோக்கில் சமகாலப் போக்கில்
தொலைநோக்கில் சமகாலப் போக்கில்
காப்பீடு :
ஆடு வளர்ப்போர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வளர்க்கப்படும் ஆடுகளுக்கும் குழு உறுப்பினர்களுக்கும் இலவசக் காப்பீடு வழங்குதல்.
பயிற்சி:
நிலையான விவசாய முறைகளைப் பின்பற்ற முறையான பயிற்சி அளித்தால், கிராமங்களுக்கு ஏற்புடைய பொருத்தமான விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கும் பயிற்சியோடு, புதிய உத்திகளையும் வழங்குதல்
நிலையான விவசாய நடைமுறைகள், சந்தைப்படுத்துதல், வணிகத் திட்டமிடுதல், வரவு- செலவு, நிர்வாகம் ஆகிவற்றோடு தொடர்புடைய திறன் மேம்பட பயிற்சி அளித்தால்
சமூக பங்களிப்பு :
சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்தி சமூகப் பண்பாட்டைக் கட்டமைக்கும் நோக்கில் சமூகப் பங்களிப்பை உருவாக்குதல்.

ஆர்வம் உள்ளவர்கள் பதிவிற்கு :
ஆர்வம் உள்ளவர்கள் பதிவிற்கு :
எங்களது 'தேவேந்திரர் கிராமப்புறத் தொழில் முனைவோர் ஆய்வு நிறுவனத்தில்' இணைந்து புதிய குழு தொடங்குதல்/சுயதொழில் விருப்பம் / நிறை குறை தெரிவித்தல் / தன்னார்வத் தொண்டு சேவை செய்ய விருப்பம் இருந்தால் கீழே உள்ள பதிவு பட்டனை கிளிக் செய்யவும்.
மாத இதழ் :
மாத இதழ் :
மாத இதழ் :
மாத இதழ் :
தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தி சிவசக்தி பிரின்டர்ஸ் அச்சகத்தில் 'தேவேந்திரர் மலர்' (மாத இதழ்)' புத்தகம் அச்சிடப்பட்டு ஆசிரியர் 'ம.தங்கராஜ்' அவர்களால் வெளியிடப்படுகிறது.
மாத இதழ் :
மாத இதழ் :
மாத இதழ் :
மாத இதழ் :
தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தி சிவசக்தி பிரின்டர்ஸ் அச்சகத்தில் 'தேவேந்திரர் மலர்' (மாத இதழ்)' புத்தகம் அச்சிடப்பட்டு ஆசிரியர் 'ம.தங்கராஜ்' அவர்களால் மாதம்தோறும் வெளியிடப்படுகிறது.
கால்நடை மருத்துவ உதவிக்கு :
கால்நடை மருத்துவ உதவிக்கு :
கால்நடை மருத்துவ உதவிக்கு :
கால்நடைகளுக்கான பராமரிப்பு, ஆலோசனை மற்றும் மருந்துகள் ஆகிவை yourFarm என்ற இணையத்தளத்தில் 24 மணி நேரமும் வழங்க படுகிறது, இணையதளத்திற்குள் நுழைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை அழுத்தவும்.